/* */

அந்தியூரில் ரூ.6.63 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ஆறு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

HIGHLIGHTS

அந்தியூரில் ரூ.6.63 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று, விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த 5,893 தேங்காய்கள், குறைந்த விலையாக 4 ரூபாய் 75 பைசாவிற்கும், அதிக விலையாக 15 ரூபாய் 25 பைசாவிற்கும், 7 மூட்டைகள் ஆமணக்கு ஒரு கிலோ 64 ரூபாய் 09 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 51 மூட்டைகள் தேங்காய் பருப்பு ஒரு கிலோ 77 ரூபாய் 11 பைசா முதல் 85 ரூபாய் 17 பைசா வரையிலும், 41 மூட்டைகள் எள் ஒரு கிலோ 106 ரூபாய் 19 பைசாவிற்கும், 113 மூட்டைகள் மக்காச்சோளம் ஒரு கிலோ 22 ரூபாய் 29 பைசாவிற்கும் விற்பனையானது. இன்றைய வர்த்தகத்தில், மொத்தம்‌ 182.53 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள், ஆறு லட்சத்து 63 ஆயிரத்து 356 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 9 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...