You Searched For "#விதிமுறை"
உதகமண்டலம்
விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொருத்திய கட்சி கொடிகள்,பம்பர்கள்
சுற்றுலா வாகனங்களில் கட்சி கொடிகள், பம்பர்கள், அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப்பான்கள் போன்றவற்றை போலீசார் அகற்றினர்.
கிள்ளியூர்
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பலி தர்ப்பணம் செய்த கிராம மக்கள்
குமரியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பலி தர்ப்பணம் செய்த கிராம மக்கள்.
தமிழ்நாடு
கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர்...
சென்னை தனியார் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்...
அந்தியூர்
கொரோனா விதிமீறல்: அந்தியூரில் தனியார் மருத்துவமனைக்கு சீல்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனைக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்தியா
இந்தியாவில் 3 வது அலை - மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்.
தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் வரும் மே மாத இறுதியில் கொரோனா விரைவில் 2வது அலை உச்சத்தைத் தொடும்.
பாளையங்கோட்டை
விதிமுறைகளை மீறி விற்பனை - ஜவுளி கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
அரசு உத்தரவை மீறி கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்ததால் சுகாதார ஆய்வாளர் சீல் வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி உறையூர் சந்தையில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
திருச்சி மாவட்டம் உறையூர் வாரச்சந்தையில் கொரோனா விதி முறைகளின் படி காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதா என கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்
விழுப்புரம் நகரத்தில் கொரோனா விதியை கண்காணிக்க 8 குழு
விழுப்புரம் நகரத்தில் கொரோனா விதியை கண்காணிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க குறுவட்ட அளவில் குழுக்கள் அமைப்பு
கொரோனா புதியகட்டுப்பாடுகளை கண்காணிக்க குறுவட்டஅளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்டகலெக்டர் ரத்னா தகவல். தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் கொரோனா விதி மீறிய 10 கடைகளுக்கு சீல்
திருப்பத்தூரில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு சார் ஆட்சியர் சீல் வைத்தார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகரில் கொரோனா விதிமீறல்: ஒரே நாளில் ரூ.25ஆயிரம் அபராதம்
ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை. எடுத்துள்ளனர்.
விளவங்கோடு
குமரியில் கொரோனா சிகிச்சை 1141 ஆக உயர்ந்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 224 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது, தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி...