/* */

திருச்சி உறையூர் சந்தையில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

திருச்சி மாவட்டம் உறையூர் வாரச்சந்தையில் கொரோனா விதி முறைகளின் படி காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதா என கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி உறையூர் சந்தையில்  கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
X

திருச்சிராப்பள்ளிமாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டம் உறையூர் வாரச்சந்தையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக விதிமுறைகளின்படி காய்கறி சந்தையில் அமைக்கப்பட்டுள்ளதா என கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உடனிருந்தனர்

Updated On: 11 May 2021 5:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.