/* */

You Searched For "#விசைத்தறி"

குமாரபாளையம்

அடிக்கடி மின்தடை செய்யாதிங்க: கொங்கு பவர்லூம்ஸ் சங்கத்தினர் மனு

குமாரபாளையத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என கொங்கு பவர்லூம்ஸ் சங்கத்தினர், பள்ளிபாளையம் மின்வாரியத்தில் மனு கொடுத்தனர்.

அடிக்கடி  மின்தடை செய்யாதிங்க: கொங்கு பவர்லூம்ஸ் சங்கத்தினர் மனு
ஈரோடு

சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளர்கள், 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல லட்ச மதிப்புள்ள பெட்ஷீட் உற்பத்தி...

சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்
இராசிபுரம்

ஜிஎஸ்டி வரி உயர்வு: வெண்ணந்தூரில் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்

ஜவுளித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்கக்கோரி, வெண்ணந்தூரில், விசைத்தறியாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஜிஎஸ்டி வரி உயர்வு: வெண்ணந்தூரில் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்
இராசிபுரம்

நூல் விலை : வெண்ணந்தூர் பகுதியில் 5,000 விசைத்தறிகள் ஸ்டிரைக்

நூல் விலை உயர்வை கண்டித்து, வெண்ணந்தூர் பகுதியில், 2 நாட்கள் விசைத்தறிகள் வேல நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

நூல் விலை : வெண்ணந்தூர் பகுதியில்  5,000 விசைத்தறிகள் ஸ்டிரைக்
தென்காசி

நூல் விலை உயர்வு: கலெக்டரிடம் விசைத்தறி உரிமையாளர் மனு

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

நூல் விலை உயர்வு: கலெக்டரிடம்  விசைத்தறி உரிமையாளர் மனு
சூலூர்

விசைத்தறிகளை இயக்க அனுமதி கேட்டு கோவை கலெக்டரிடம் மனு

கொரோனா ஊரடங்கால் விசைத்தறிகள் இயங்காமல் உள்ள நிலையில், அவற்றை இயக்க அனுமதிக்க கேட்டு, கோவை கலெக்டரிடம் விசைத்தறி உரிமையாளர் மனு அளித்தனர்.

விசைத்தறிகளை இயக்க அனுமதி கேட்டு கோவை கலெக்டரிடம் மனு
குமாரபாளையம்

விசைத்தறி இயங்க அனுமதி அளிக்க வேண்டும்: நெசவாளர்கள் கோரிக்கை!

வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் விசைத்தறிகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

விசைத்தறி  இயங்க அனுமதி அளிக்க வேண்டும்: நெசவாளர்கள் கோரிக்கை!
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் விசைத்தறிகள் இயங்குவது எப்போது? சிறுநூல் வியாபாரிகள்...

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள பள்ளிபாளையம் விசைத்தறிகள் இயங்க, அரசு அனுமதிக்க வேண்டும் என்று சிறுநூல் வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

பள்ளிபாளையத்தில் விசைத்தறிகள் இயங்குவது எப்போது? சிறுநூல் வியாபாரிகள் எதிர்பார்ப்பு