You Searched For "#வாழ்வாதாரம்"
திருப்போரூர்
மழைநீரால் வாழ்வாதாரம் இழந்த மக்கள்: வார்டு உறுப்பினர் உதவிக்கரம்
கல்பாக்கம் அருகே, மழைநீரால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு, வார்டு உறுப்பினர் அரிசி மூட்டைகளை வழங்கினார்.
ராணிப்பேட்டை
வாழ்வாதாரமிழந்து தவிக்கும் தையல் தொழிலாளர்கள்: தீர்வு காண அரசுக்கு...
கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு ஆண்டாக வேலையில்லாமல் திண்டாடி வரும் தையல் தொழிலாளர்கள், தீர்வுகாண அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்
ஈரோடு மாநகரம்
வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்:...
ஈரோட்டில், வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு, சொந்த பணம் 2 ஆயிரத்துடன், 3ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்தை...
சோளிங்கர்
சோளிங்கர் கோயிலில் ஊரடங்கால் வேலையின்றி வறுமையில் வாடும் டோலி...
சோளிங்கர் மலைக்கோயிலில் டோலி தூக்கும் தொழிலாளர்கள் ஊரடங்கில் வேலையின்றி வறுமையில் வாடுவதால் உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை
விராலிமலை
வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய அன்னவாசல்...
புதுக்கோட்டை மாவட்டம அன்னவாசலில் போலீசார் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
கோவில்பட்டி
திருநங்கைகள் வாழ்வாதாரம் பாதிப்பு:காவல்துறை சார்பில் நிவாரண பொருட்களை...
கோவில்பட்டி-ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்டஎஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.
நாகர்கோவில்
மக்களின் நிலையறிந்து ரேசனில் தரமான அரிசி வழங்க வேண்டும் - எம்.ஆர்...
தமிழக அரசும் உணவு வழங்கும் துறையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் தரமான அரிசியினை வழங்கவேண்டும்.
ராதாபுரம்
வள்ளியூரில் வாழ்வாதாரம் கோரி சபாநாயகரிடம் மனு கொடுத்த திருநங்கைகள்.
வாழ தான் வழியில்லை - வாழ்வாதாரமாவது தாருங்கள்.
தமிழ்நாடு
முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது : முதல்வர் மு.க.ஸ்டாலின்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்
சினிமா
ஊரடங்கால் வாடும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி - பூச்சி எஸ்....
நாடகக்குழுவுக்கு தனி யூடியூப் சேனல்
நாகர்கோவில்
புதுபிக்கப்படுமா புத்தேரி குளம்?
விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் பாசன குளம்.
ஈரோடு மாநகரம்
ஜவுளி சந்தைகள் மூடல் : கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
கொரோனா புதிய கட்டுப்பாடுகளின்படி ஜவுளி சந்தைகள் அடைக்கப்பட்டதால் 50,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.