You Searched For "#வாழ்வாதாரம்"
ஈரோடு மாநகரம்
ரயில் நிலையங்களில் குவிந்த வட மாநிலத்தவர்கள்..!
ஈரோட்டில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள், மீண்டும் சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.
நாகப்பட்டினம்
நாகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என இசை கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை
கொரோனா பரவல் காரணமாக சுப நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்...
தமிழ்நாடு
இசை மூலம் சோகத்தை வெளிப்படுத்திய கலைஞர்கள்..!
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இசை குழுவினர் சோக பாடல்கள் மூலம் அவர்களின் வேதனையை அரசுக்கு வெளிப்படுத்தினர்.
தேனி
தொடரும் கிராமிய கலைஞர்கள் சோகம்..!
மனு கொடுக்க மேள தாள வாத்தியத்துடன் வந்து தங்களது வேதனையை வெளிபடுத்தினார்.
தமிழ்நாடு
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கலைஞர்கள்
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து, ஒருவேலை உணவுக்கு கஷ்டப்படும் கிராமிய இசை நாடக கலைஞர்கள்.!
கிருஷ்ணகிரி
நாட்டுப்புறக் கலைஞர்கள் கலெக்டரிடம் மனு
ஊரடங்கு காலத்தில் மாதந்ததோறும் ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கலெக்டரிடம் மனு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் நாட்டுப்புறக்கலைஞர்கள் மனு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோயில் திருவிழாக்களை நடத்திட அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
மயிலாடுதுறை
வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி நாடகக் கலைஞர்கள் கோரிக்கை
மீண்டும் திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளதால் தாங்கள் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.