/* */

வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய அன்னவாசல் போலீசார்

புதுக்கோட்டை மாவட்டம அன்னவாசலில் போலீசார் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

HIGHLIGHTS

வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு  நிவாரண உதவிகள் வழங்கிய அன்னவாசல் போலீசார்
X

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் போலீசார் கொரோனாவல் வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு நிவாரணமாக அரிசி, காய்கறி, பருப்புகளை வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் சரகத்திற்குட்பட்ட கிராமங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்களை கூடுதல் காவல்கண்காணிப்பாளர் ஜெரீனா பேகம் வழங்கினார்.

நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்தரசு, அன்னவாசல் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், உதவி ஆய்வாளர்கள் குணசேகரன், நாகராஜன் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் அக்பர் அலி, மீரா மொய்தீன், பர்ஷாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 29 May 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...