/* */

பாலவாக்கம் இருளர் இன மக்களுக்கு நேரில் சென்று சாதி சான்றிதழை வழங்கிய கோட்டாட்சியர்

பாலவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஜே.ஜே நகர் பகுதியில் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி நேரில் சென்று சாதி சான்றிதழை வழங்கினார்.

HIGHLIGHTS

பாலவாக்கம்  இருளர் இன மக்களுக்கு நேரில் சென்று சாதி சான்றிதழை வழங்கிய கோட்டாட்சியர்
X
திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கத்தில் உள்ள இருளர் இனமக்களுக்கு கோட்டாட்சியர் சாதி சான்றிதழை நேரில் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பாலவாக்கம் ஊராட்சியில் ஜே.ஜே நகர் பகுதியில் இருளர் இன மக்கள் கடந்த வருடம் சாதி சான்றிதழை கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள்.

கொரோனா தோற்றால் அவர்களால் சாதி சான்றிதழ் பெறாத நிலையில் இருந்தது. இதை அறிந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி இன்று 34 பேருக்கு சாதி சான்றிதழை அவர்களுடைய வீடுகளுக்கு சென்று வழங்கினார்.

இதில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராமன், கிராம நிர்வாக அதிகாரி, பாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Updated On: 22 Jun 2021 3:09 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  5. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  6. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  7. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  8. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  9. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  10. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு