/* */

பூவலம்பேடு: தீ விபத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ

பூவலம்பேடு கிராமத்தில் குடிசை தீயில் எரிந்து நாசம்; குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ டி.ஜே. கோவிந்தராஜன்.

HIGHLIGHTS

பூவலம்பேடு:  தீ விபத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ
X

கும்மிடிப்பூண்டி அருகே பூவலம்பேடு கிராமத்தில் குடிசை தீயில் எரிந்து நாசம்; குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ டி.ஜே. கோவிந்தராஜன்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏசு. கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு எதிர்பாராத விதமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்து பொருட்கள் நாசமானது. இதை அறிந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், வட்டாட்சியர் மகேஷ், ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடாசலபதி ஆகியோர் நேற்று, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரண பொருட்களை வழங்கினர். அவருடன் கட்சி நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 28 May 2021 3:23 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  2. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  4. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  7. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  8. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  9. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  10. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்