/* */

பொன்னேரியில் 28 பேருக்கு எம்எல்ஏ துரை சந்திரசேகர் வீட்டுமனை பட்டா வழங்கினார்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 28 பேருக்கு வீட்டுமனை பட்டாவை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.

HIGHLIGHTS

பொன்னேரியில் 28 பேருக்கு  எம்எல்ஏ துரை சந்திரசேகர் வீட்டுமனை பட்டா வழங்கினார்
X

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 28 பேருக்கு வீட்டுமனை பட்டாவை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் நீண்ட நாட்களாக பட்டா வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். அண்மையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரை நேரில் சந்தித்து பட்டா வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 28 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார். நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றித் தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு, பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். இதில், கோட்டாட்சியர் செல்வம், தாசில்தார் சுமதி, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 20 July 2021 5:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  2. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  5. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  6. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  7. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  9. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  10. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை