You Searched For "#மெகாதடுப்பூசிமுகாம்"
சேலம்
சேலம் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்
சேலம் மாவட்டத்தில், நாளை 1392 மையங்களில் கொரோனா தடுப்பூசி பெரு முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில், நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், 500 மையங்களில், 50 ஆயிரம் பேருக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேனி
தேனி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட 6,83,844 பேர்
தேனி மாவட்டத்தில் மொத்தம், 6,83,844 பேர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகர்
மதுரையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு
மதுரை செனாய்நகரில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார்.
தமிழ்நாடு
மெகா முகாமில் 15 இலட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு - அமைச்சர் மா.சு.
மெகா தடுப்பூசி முகாமில் 15 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 672 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் 672 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தென்காசி
கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் பின்வருமாறு:
தேனி
தேனி மாவட்டத்தில் வரும் 19ல் மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
தேனி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
ஈரோடு மாநகரம்
செப்.19ல் மெகா தடுப்பூசி முகாம் : ஈரோடு மாநகரில் 60 வார்டுகளும் தயார்
வரும் 19ம் தேதி மெகா தடுப்பூசி முகாமையொட்டி ஈரோடு மாநகரில் 60 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி
கரூர் மாவட்டத்தில் 540 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 540 இடங்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
பாளையங்கோட்டை
நீட் தேர்வு விலக்கு முயற்சியில் தோல்வி ஏன்? அமைச்சர் மா.சுப்ரமணியன்...
குறைந்த அவகாசம் இருந்ததால், இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதில் வெற்றி அடைய முடியவில்லை என, அமைச்சர் மா.சுப்ரமணியன்...
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.