/* */

சேலம் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில், நாளை 1392 மையங்களில் கொரோனா தடுப்பூசி பெரு முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில், பல்வேறு மையங்களில், பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் தற்போதுள்ள 1,11,020 டோஸ்கள் கையிருப்பின் அடிப்படையில், நாளை ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, அனைத்து வாக்குச் சாவடி மையங்கள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, மொத்தம் 1392 மையங்களில் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 27 Sep 2021 6:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்