/* */

You Searched For "#முற்றுகை"

வானூர்

வானூர் அருகே புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம், வானூரில் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

வானூர் அருகே புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முற்றுகை
ஆம்பூர்

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள்...

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனம் முன்பு அமர்ந்து வியாபாரிகள் வாக்குவாதம்.  காவல் துறையினர்  சமரசம் செய்தனர்

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள் முற்றுகை
கும்பகோணம்

5 வருடமாக அல்வா கொடுக்கும் கூட்டுறவு சங்கம், அசராமல் போராடும்...

கும்பகோணம் அருகே சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாததால், விவசாயிகள் சங்கத்தின்...

5 வருடமாக அல்வா கொடுக்கும் கூட்டுறவு சங்கம், அசராமல் போராடும் விவசாயிகள்
அரியலூர்

அரியலூர் அருகே தரமான அரிசி வழங்க கோரி நியாயவிலைக் கடையை முற்றுகையிட்ட...

அரியலூர் மாவட்டம் இராயம்புரம் அரசு நியாயவிலைக் கடையில் தரமான அரிசி வழங்காததை கண்டித்து கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...

அரியலூர் அருகே தரமான அரிசி வழங்க கோரி நியாயவிலைக் கடையை  முற்றுகையிட்ட கிராம மக்கள்
சேலம் மாநகர்

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: சேலத்தில் அதிகாரிகளை முற்றுக்கையிட்ட...

சேலம் குமாரசாமிப்பட்டியில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு...

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: சேலத்தில் அதிகாரிகளை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!
திருத்தணி

மழைநீருடன் கழிவுநீர் வீடுகளில் புகுந்தது மக்கள் சாலை மறியல்

திருத்தணியில் லேசான மழைக்கே மழைநீருடன் கலந்து கழிவுநீர் வீடுகளில் புகுந்ததால் சாலையில் மின் கம்பத்தை சாய்த்தும், முட்செடிகளைப் போட்டும் மறியல் செய்து,...

மழைநீருடன் கழிவுநீர் வீடுகளில் புகுந்தது  மக்கள்  சாலை மறியல்
உதகமண்டலம்

உதகை அருகே தடுப்பூசி போட்டதால் 2 குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு,...

உதகை அருகே தடுப்பூசி போடப்பட்ட 2 குழந்தைகளின் உடல் நிலைப்பாதிப்படைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்...

உதகை அருகே தடுப்பூசி போட்டதால் 2 குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு, பெற்றோர்கள் முற்றுகை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை விவசாயிகள் போலீஸ் தள்ளு

உரம் விலையை திரும்ப பெற வலியுறுத்திவிவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர் - போலீசாருக்கும் போரட்டாரருக்கும்...

திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை விவசாயிகள் போலீஸ் தள்ளு முள்ளு
அரக்கோணம்

கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முறைகேடாக தங்களை பணியிட மாறுதல் செய்த கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை...

கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் போராட்டம்
மதுரை

ஆட்சியர் அலுவலகத்தை அரசு ஊழியர்கள் முற்றுகை

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர் சங்கத்தினரை போலீசார் தடுத்த போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.புதிய...

ஆட்சியர் அலுவலகத்தை அரசு ஊழியர்கள் முற்றுகை