You Searched For "#முற்றுகை"
ஆலங்குளம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை: கிராம மக்கள் தர்ணா பாேராட்டம்
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பாேராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லையில் தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம்; ஆட்சியர் அலுவலகம்...
கொரோனா காலத்தில் பணி செய்த செவிலியர்களை முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அரியலூர்
நக்கம்பாடி ஊராட்சிமன்றத் தலைவரை கண்டித்து ஊராட்சிஒன்றிய அலுவலகம்...
தங்கள் வார்டு வேலையில் அடுத்த வார்டை சேர்ந்தவர்களை அனுமதிப்பதாகக் கூறி செந்துறை ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்
பத்மனாபபுரம்
மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளர்கள்
குமரியில் ஆய்வு பணிகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரை மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
அம்பாசமுத்திரம்
நெல்லை-காருகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராமத்தினர் முற்றுகை
100 நாள் வேலை வாய்ப்பு அனைவருக்கும் வழங்க வலியுறுத்தி காருகுறிச்சி ஊராட்சி மன்றத்தை ஊர் மக்கள் முற்றுகையிட்டனர்.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே நகராட்சி பொறியாளரை கண்டித்து கடையடைப்பு
புன்செய் புளியம்பட்டியில், நகராட்சி பொறியாளரை கண்டித்து, வியாபாரிகள் கடைகளை அடைத்து, முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தர்மபுரி
பணியமர்த்தக் கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டதாரிகள்...
தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியில் அமர்த்தகோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு, பட்டதாரிகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
பெண்ணகோணம் ஊராட்சி துணைத்தலைவர், அவரது கணவர் மீது கலெக்டரிடம் சாரமாரி...
பெரம்பலூர் மாவட்டம் பெண்ணகோணம் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலெக்டரிடம் புகார் மனு...
செங்கல்பட்டு
செங்கல்பட்டு ரப்பர் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி, இரவில் பொதுமக்கள்...
செங்கல்பட்டு அருகே மாசு ஏற்படுத்தும் ரப்பர் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி, இரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே போஸ்ட் மாஸ்டர் பணமோசடி : பொதுமக்கள் சிறைபிடிப்பு
30 லட்சம் மோசடி செய்த கோனேரிபாளையம் போஸ்ட் மாஸ்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். போலீசார், தபால் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
சேலம் மாநகர்
கொரோனா பணிக்கான வாடகை நிலுவை: மாநகராட்சி அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள்...
கொரோனா தடுப்பு பணிகளுக்கான வாடகை தொகை கேட்டு, சேலம் மாநகராட்சி அலுவலகத்தை ஆட்டோக்களுடன் வந்து ஓட்டுனர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
அரவக்குறிச்சி
கூட்டுறவு வங்கியில் பல கோடி மோசடி ? வங்கியை விவசாயிகள் முற்றுகை
கரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைக்கடன், சேமிப்பு கணக்கு உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்...