/* */

கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் போராட்டம்

கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் போராட்டம்
X

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முறைகேடாக தங்களை பணியிட மாறுதல் செய்த கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களுக்கு உட்பட்ட பணியிடமாறுதலை கோட்டாட்சியர் பேபி இந்திரா என்பவர் முறைகேடாக செய்ததாக அவரை கண்டித்து அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களை சேர்ந்த விஏஓ.,கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நெமிலி வட்டத்தில் இருந்து கருதிறுமன் என்பவரை அகவளம் கிராமத்திற்கும், செந்தில்நாதன் என்பவரை ரெட்டிவளம் கிராமத்தில் இருந்து அரக்கோணம் வட்டம் அம்மனூர் கிராமத்திற்கும், குமரவேல் என்பவரை பெருமூச்சு கிராமத்தில் இருந்து மாற்றம் செய்து முறைகேடாக பணிமாறுதல் செய்ததாக அரக்கோணம் கோட்டாட்சியர் பேபி இந்திரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் குமரவேல் ஆகியோரை கண்டித்து இரண்டு வட்டங்களை சேர்ந்த விஏஓ.,கள் அரக்கோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 25 Feb 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  4. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  5. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  6. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  7. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  10. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!