You Searched For "#மதுரைசெய்திகள்"
மதுரை மாநகர்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியூறுத்தி அலுவலகத்துக்கு சைக்கிளில் பயணித்த...
வாரந்தோறும் புதன்கிழமை முகாம் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சைக்கிளில் பயணிக்கிறார்
திருப்பரங்குன்றம்
தொழில் நெறி வழிகாட்டுதல் முகாம்: மாவட்ட ஆட்சியர் தொடக்கம்
மதுரை அண்ணாநகர், அம்பிகா கலைக் கல்லூரியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்றது
சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே அண்டமான் கிராமத்தில் குடமுழுக்கு விழா
குடமுழுக்கையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மதுரை மாநகர்
பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அரசு ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது:...
அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.
மதுரை மாநகர்
திருடுபோன தங்க நகை 48 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்த...
மதுரை செல்போன் கடை உரிமையாளரின் வீட்டில் கொள்ளை அடித்த 45 சவரன் நகை மீட்பு .குற்றவாளிகள் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை.
உசிலம்பட்டி
பாலியல் குற்றங்கள் : காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு...
மாவட்ட காவல்துறை மூலம் பேரையூர்- அத்திப்பட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது
மதுரை மாநகர்
புத்தகப்பூங்கா: முதல்வர் அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு
புத்தகப்பூங்கா அமைக்கப்படுமென முதல்வர் அறிவித்துள்ளதை தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்றுள்ளது
திருமங்கலம்
வேலுமணி வீட்டில் சோதனை: முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் கண்டனம்
முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றமற்றவர் என நிரூபிப்பார் என முன்னாள் அமைச்சர் திருமங்கலம் எம்எல்ஏ ஆர். பி . உதயகுமார்
சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே வேளாண் மாணவிகள் நடத்திய கலந்துரையாடல் கூட்டம்
சமூக வரைபடம், சிக்கல் மரம், தரவரிசை வரைபடம் என ஊரக பங்கேற்பு மதிப்பீட்டின் கருவிகளை மக்களை கொண்டு வீதிகளில் வரைந்தனர்
மேலூர்
மதுரையில் தேசிய தடுப்பூசி தின பேரணி : மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைப்பு
தேசிய தடுப்பூசி தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
சோழவந்தான்
சோழவந்தான் நகரில் தன் சொந்த டிராக்டரில் குப்பைகளை அள்ளிய மன்ற...
சோழவந்தான் பேரூராட்சியில் சொந்த செலவில் குப்பைகளை அகற்றிய வார்டு கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுகள்
உசிலம்பட்டி
அம்மா உணவகங்களில் ஜெ படம் அகற்றம்: முன்னாள் அமைச்சர் ஆதங்கம்
மதுரையில் அம்மா உணவகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அம்மாவின் உருவ படத்தை அகற்றியது வேதனைக்குரியது