You Searched For "#மதுபாட்டில்கள்"
சேலம் மாநகர்
சேலம்: வீட்டில் மது பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்றவர் கைது
சேலத்தில், வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது : வாகனம்...
திண்டுக்கல்லில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2880 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு...
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: வாகன சோதனையில் ரூ.1லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்!
கும்மிடிப்பூண்டியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஓமலூர்
சேலம்: கடத்தி வரப்பட்ட 6,722 கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல்
சேலம் அருகே, 3 மினி வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 6,722 மதுபாட்டில்கள் மற்றும் வாகனங்களை, தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் வெளிமாநில மதுபானம் கடத்திய 3 பேர் கைது, கார் பறிமுதல்
தஞ்சாவூரில் வெளிமாநில மதுபானம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம்
கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
கோவை மேட்டுப்பாளையம் அருகே, லாரியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூலூர்
கோவை- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மது பாட்டில்கள் கொள்ளை
கோவையில், டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவற்றை துளையிட்டு, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஓசூர்
ஓசூர்: மதுபாட்டில்கள் கடத்திய 6 பேர் கைது - 3 வேன், கார் பறிமுதல்
ஓசூர் வழியாக, கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 சரக்கு வேன்கள், ஒரு கார் பறிமுதல்...
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: ரூ. 1.07 லட்சம் மதிப்பு மதுபாட்டில்கள் லாரியுடன்
கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.07 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை, லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி
ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது!
ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருசக்கர வாகனங்கள பறிமுதல் செய்யப்பட்டன.
பொன்னேரி
ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 5 பேர் கைது!
ஆந்திர மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 5 பேரை பெரியபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்
குமாரபாளையம்:டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2லட்சம் மதுபாட்டில்கள்
கோயம்புத்தூர் குமாரபாளையம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்ட்டது.