You Searched For "#போலீசார்"
ராதாகிருஷ்ணன் நகர்
சிவசங்கர் பாபா டெல்லியில் கைது : சிபிசிஐடி போலீசார் தகவல்
சிவசங்கர் பாபா டில்லியில் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி
குமணன்சாவடி: வாத்தியங்கள் முழங்க, பாடல் இசைக்க போலீசார் கொரோனா...
குமணன்சாவடியில் பேண்டு வாத்தியங்கள் இசைத்தும், பாடல்களை பாடியும் போலீசார் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே குழந்தை திருமணம்: மணமகன், பெற்றோர் உட்பட 5 பேர்...
அந்தியூர் அருகே, குழந்தை திருமணம் செய்த வழக்கில் மணமகன் உட்பட 5 கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரவக்குறிச்சி
கரூர் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்
கரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஓமலூர்
சேலத்தில் காய்கறிகளுக்கு நடுவே மதுபானங்கள் வைத்து கடத்தி வந்த 3 பேர்...
சேலம் வழியாக, கர்நாடகாவில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு, காய்கறிகளுக்கு நடுவே மதுபானங்கள் வைத்து கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
பவானி
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு விதிமீறியதாக 575 பேர் மீது வழக்கு
ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கின் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 575 பேர் மீது வழக்கு பதிவு செயயப்பட்டுள்ளது.
ஆத்தூர் - சேலம்
ஆத்தூர் அருகே டூ வீலரில் கள்ளச்சாராயம் கடத்திய 6 பேர் கைது
ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 380 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 4...
தூத்துக்குடி
தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசார்- எஸ்பி...
சட்டமன்ற தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய 58 தனிப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
அணைக்கட்டு
துணை ஆய்வாளர், 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்
நச்சுமேடு மலைகிராமத்தில் சாராய வேட்டையின்போது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்த எஸ்.ஐ., 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் பத்ரகாளி வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு, போலீஸ்...
நாகையில் பத்ரகாளிகாளியம்மன் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுகோள் விடுத்தார்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி...
திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் முடித்திருத்துவோர் மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
ஓமலூர்
பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுபானங்கள் கடத்தல்
பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுபானங்களை வாகனங்களில் கடத்தி சென்ற 4 பேரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர்.