You Searched For "#போலீசார்"
சேலம் மாநகர்
குடிபோதையில் 2 பேருக்கு வெட்டு –வாலிபருக்கு வலை வீச்சு
சேலத்தில் குடிபோதையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆத்தூர் - சேலம்
சேலத்தில் போலீஸ் தாக்குதலில் வியாபாரி பலி - வணிகர் சங்க பேரமைப்பு...
ஏத்தாப்பூரில் காவல்துறையினர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்ததற்கு, வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு: காவல்துறை சார்பில் 'காக்கும் கரங்கள்' அமைப்பு உருவாக்கம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் 'காக்கும் கரங்கள்' அமைப்பினை, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், ஈரோட்டில் தொடங்கி...
மேட்டூர்
மேட்டூரில் சிறுமியை கடத்திய மினி பேருந்து ஓட்டுநர் போக்சோ...
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 12-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை . இதனையடுத்து...
சேலம் மாநகர்
150 மூட்டை குட்கா பதுக்கி விற்பனை: 4 பேர் கைது -33 லட்சம் பறிமுதல்
சேலத்தில் 150 மூட்டை குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 33 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்காடு
உரிமம் இல்லாத துப்பாக்கி: மலைகிராமங்களில் தண்டோரா போட்டு எச்சரித்த...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் மலைகிராமங்களில் தண்டோரா போட்டு போலீஸார் எச்சரித்தனர்.
தாம்பரம்
பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளை :...
பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர் - சேலம்
சோதனைச்சாவடியில் போலீஸ் தாக்கி வாலிபர் மரணம்: சேலம் அருகே பரபரப்பு
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே, சோதனைச்சாவடியில் போலீசார் தடியால் தாக்கியதில், போதையில் இருந்த வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை...
மேட்டூர்
மேட்டூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது - 600 லிட்டர்...
மேட்டூர் அருகே வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 600 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 60 லிட்டர் சாராயம்...
ஏற்காடு
ஏற்காட்டில் ஜீப் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஜீப் மீது லாரி மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி
காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
வேலாயுதம்பாளைம் போலீசாருக்கு தோகை கலாம் நற்பணி மன்றம் சார்பில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஏற்காடு
ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.