/* */

You Searched For "#போராட்டம்"

ஜெயங்கொண்டம்

சம்பளம் வழங்க வலியுறுத்தி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்.

ஜெயங்கொண்டம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சம்பளம் வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சம்பளம் வழங்க வலியுறுத்தி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்.
ஜெயங்கொண்டம்

அழகாபுரம் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்

அழகாபுரம் கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அழகாபுரம் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்
கூடலூர்

கால்நடை மேய்ச்சலுக்கு தடை: மசினகுடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கான அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.

கால்நடை மேய்ச்சலுக்கு தடை: மசினகுடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர்

தனியார் சிமென்ட்ஆலை முன்பு காதில் பூ சுற்றி மக்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், தளவாய் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, காதில் பூ சுற்றி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தனியார் சிமென்ட்ஆலை முன்பு காதில் பூ சுற்றி மக்கள் ஆர்ப்பாட்டம்
உதகமண்டலம்

உதகையில் உரம் தராததால் முற்றுகையிட்ட விவசாயிகள்

விவசாயிகளுக்கு விரைந்து உரங்கள் வழங்க வேண்டும். இல்லையென்றால் 25 சதவீத தொகையை திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை.

உதகையில் உரம் தராததால்  முற்றுகையிட்ட விவசாயிகள்
கும்பகோணம்

கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கவுண்டம்பாளையம்

மேளம் முழங்க, மாலையுடன் வந்து சாலைக்கு மரியாதை: ஏன் தெரியுமா?

கோவையில், பழுதடைந்த சாலைக்கு மலர் வளையம் வைத்து‌ வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

மேளம் முழங்க, மாலையுடன் வந்து சாலைக்கு மரியாதை: ஏன் தெரியுமா?
பெரம்பலூர்

பெரம்பலூரில் தூய்மை பணியில் அவுட்சோர்சிங் முறையை கண்டித்து...

பெரம்பலூரில், தூய்மை பணியில் அவுட்சோர்சிங் முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் தூய்மை பணியில் அவுட்சோர்சிங் முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கடலூர்

மழை நிவாரணம்: மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் போராட்டம்

நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு கேட்கும் தொகையை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, கடலூரில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்‌ நடத்தினர்.

மழை நிவாரணம்: மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் போராட்டம்
குமாரபாளையம்

வெப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வெப்படையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சோழவந்தான்

அலங்காநல்லூர் ஆலையில் கரும்பு அரவை: கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை

அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர், கையில் கரும்புடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அலங்காநல்லூர் ஆலையில் கரும்பு அரவை: கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை