/* */

அழகாபுரம் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்

அழகாபுரம் கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அழகாபுரம் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்
X

அழகாபுரம் கிராமத்தில் கிராமத்தின் வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டி , கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தில், வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் அழகாபுரம் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் வீராசாமி தலைமையில் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு மணிவேல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் குழந்தைகள் புதைக்கும் மயான ஆக்கிரமிப்பை அகற்றிடவும், அனைத்து தரப்பினருக்கும் 100 நாள் வேலை வழங்கிடவும், கூட்டுறவு வங்கியில் தலித் மக்களுக்கும் கடன் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கிராம பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 17 March 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  2. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  3. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  4. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  5. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  6. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா