You Searched For "#போராட்டம்"
மயிலாடுதுறை
சீர்காழி அருகே மறியல் போராட்டம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை
சீர்காழி அருகே பொதுமக்கள் அறிவித்த மறியல் போராட்டம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சாலை பணியாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்
திருவண்ணாமலையில் சாலை பணியாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர்
நூறு நாள் வேலை பணி அட்டை புதுப்பித்து வழங்க கோரி முற்றுகை போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அடையாள அட்டை புதுப்பித்து வழங்க கோரி முற்றுகை போராட்டம் நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே ஐ.ஓ.சி. ராட்சத குழாய்கள் இறக்குவதை தடுத்து
மயிலாடுதுறை அருகே ஐ.ஓ.சி. ராட்சத குழாய்கள் இறக்குவதை தடுத்து நிறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் தூக்கு கயிற்றுடன் போராட்டம்
திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் தூக்கு கயிற்றுடன் போராட்டம் நடத்தினர்.
கீழ்பெண்ணாத்தூர்
உரக்கடை முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்
திருவண்ணாமலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், யூரியா வாங்க விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை
பாளையங்கோட்டை அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆரணி
வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டம்
ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சியில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த கூட்டம்
மத்திய அரசுக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் வேலூரில் நடைபெற்றது
பாளையங்கோட்டை
நெல்லையில் நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
நெல்லையில் நில அளவை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: பட்டா கேட்டு நரிக்குறவர் இன மக்கள் போராட்டம்
கும்மிடிப்பூண்டியில் நரிக்குறவர் இன மக்கள் பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.