/* */

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த கூட்டம்

மத்திய அரசுக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் வேலூரில் நடைபெற்றது

HIGHLIGHTS

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த கூட்டம்
X

வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் இன்று நடந்தது. எல்.பி.எப் பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் ராமதாஸ் தமிழ்ச்செல்வன் சிகாமணி பாரதிக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

வரும் மார்ச் 28,29 தேதிகளில் மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத விவசாயிகளுக்கு எதிரான போக்கை கண்டித்து பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்

Updated On: 23 March 2022 1:47 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...