/* */

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் தூக்கு கயிற்றுடன் போராட்டம்

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் தூக்கு கயிற்றுடன் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் தூக்கு கயிற்றுடன் போராட்டம்
X

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் தூக்கு கயிற்றுடன் போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகில் இன்று காலை தரைக்கடை வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்கிற பெயரில் நெடுஞ்சாலைத்துறை நடத்தி வரும் அராஜக போக்கை கண்டித்து ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். ஜெயாரதி, ஜீவா உள்ளிட்டவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தல் பங்கேற்ற தரைக்கடை வியாபாரிகளில் சிலர் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக்கொண்டு கோஷம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 31 March 2022 12:05 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி