You Searched For "#பொதுமக்கள்கோரிக்கை"
திருவிடைமருதூர்
தஞ்சை: ஆவணியாபுரத்தில் புதிய பாலம் அமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் ஆவணியாபுரத்தில் புதிய பாலம் அமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம்
முறையான மயானப்பாதை வசதி கேட்டு அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை
மதுராந்தகம் அருகே, முறையான மயானப்பாதை அமைத்து தரக்கோரி, அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி
சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
குமரியில், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சரி செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாமக்கல்
சென்னை- தேனி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை
சென்னை - தேனி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராசிபுரம்
ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் தார்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மண்சாலையை நில அளவை செய்து தார்சாலையாக அமைக்க வேண்டும் என ஈஸ்வரமூர்த்திபாளையம் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம்: பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி எஸ்.பியிடம் மனு
சேந்தமங்கலம் அருகே பொது வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட எஸ்.பியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ஊத்தங்கரை
பட்டா கேட்டு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
பட்டா வழங்கக்கோரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ஈரோடு மாநகரம்
கவனிக்கப்படாத காவிரி ஆறு: ஆகாயத்தாமரையை அகற்றுவது யாரு?
ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு கவனிப்பாரின்றி பரிதாப நிலையில் உள்ளது; ஆகாய தாமரையால் மூடப்பட்டு விவசாய நிலம் போல் காட்சியளிக்கிறது. இதை, அதிகாரிகள் சரி...
கூடலூர்
கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்: குடியிருப்புவாசிகள்...
கூடலூர் கலிங்கரை பகுதியில் உலா வந்த காட்டு யானைக் கூட்டத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.