/* */

முறையான மயானப்பாதை வசதி கேட்டு அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை

மதுராந்தகம் அருகே, முறையான மயானப்பாதை அமைத்து தரக்கோரி, அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

முறையான மயானப்பாதை வசதி கேட்டு அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை
X

ராவத்தநல்லூர் கிராமத்தில், மயானப்பாதையில் உரிய வசதியின்றி இருட்டில் சடலம் எடுத்துச் செல்லும் மக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ராவத்தநல்லூர் கிராமத்தில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிவாழ் கிராம மக்களுக்கு, முறையான மயானப்பாதை வசதி இல்லாததால் இரவு நேரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை, ஏரியில் மார்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து கொண்டு செல்லும் சூழல் உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் துரித நடவடிக்கை எடுத்து, முறையான மயானப்பாதையை அமைத்து தர வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 16 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...