You Searched For "#பாதுகாப்பு"
தஞ்சாவூர்
தஞ்சையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, பாதாள சாக்கடை தூய்மை பணியில் ...
தஞ்சையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, பாதாள சாக்கடையை தூய்மை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டது. அதிர்ச்சியை ஏற்படுததியது.
மதுரை மாநகர்
தமிழக முதல்வர் மதுரை வருகை -பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
இந்த மினி டூரின் போது அண்ணன் அழகிரி நேரில் மீட் பண்ண திட்டமிட்டிருக்கிறதா ஒரு சேதி.
உதகமண்டலம்
நீலகிரிக்கு ரெட் அலர்ட் : பாதுகாப்பு பணிகள் தயார்-எஸ்.பி பேட்டி
நீலகிரியில் பெய்து வரும் கன மழை காரணமாக மீட்புக்குழுவுடன் போலீசாரும் பணிகள் செய்யவுள்ளதாக நீலகிரி SP தெரிவித்தார்
குளித்தலை
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு இடைக்கால விசாரணை அறிக்கையை வெளியிட
தமிழக அரசிடம் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு இடைக்கால அறிக்கையை பொதுவெளியில் வெளியிட கோரிக்கை.விடுத்துள்ளார் முகிலன்
திருவெறும்பூர்
பாதுகாப்புடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட ஆலோசனை
திருவெறும்பூர் பகுதியில் ரம்ஜான்பண்டிகையை நோய்த்தொற்று காலத்தில் எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆலோசனை...
ஈரோடு மாநகரம்
முழு ஊரடங்கு : ஈரோட்டில் கூடுதலாக 42 சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டு கூடுதலாக 42 சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு...
உலகம்
ஏப்ரல் 28: வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்.!
வேலை செய்யும் போது ஏற்படும் விபத்துகள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும், தொழில் சார்ந்த பாதுகாப்பு, தொழிலாளர் நலம் தொடர்பாக...
அம்பாசமுத்திரம்
கொரோனா பரவலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு
திருநெல்வேலியில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்ட எஸ்பி.,...
இந்தியா
இரட்டைமடி மாஸ்க் எந்த வகையில் பாதுகாப்பானது ?
இரட்டைமடி மாஸ்க்குகள் கொரோனா பரவலில் இருந்து இரட்டிப்பு பாதுகாப்பை தரும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
திருநெல்வேலி
கொரோனா பாதுகாப்பு இணையதளம் அறிமுகம்
தமிழகத்தில் முதன்முதலாக கொரோனா பாதுகாப்பு இணையதளத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிமுகப்படுத்தினார்மாநிலத்திலேயே முதன் முறையாக திருநெல்வேலி மாவட்ட...
மயிலாடுதுறை
சிறுமியிடம் சில்மிஷம், டியூசன் ஆசிரியரை தேடுது போலீஸ்
மயிலாடுதுறை அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் டியூசன் ஆசிரியர் ஈடுபட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து...