You Searched For "#பவானி"
ஈரோடு
அலங்கார ஊர்திக்கு மறுப்பு: பவானியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
பவானியில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் : கரையோர மக்களே உஷார்!
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
பவானி
பவானியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தீபாவளி பரிசு
பவானி தொகுதியில் வரும் ஞாயிறன்று தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தீபாவளி பரிசு வழங்கப்படும்
பவானிசாகர்
பவானிசாகர் அருகே மது பாட்டில்கள் கடத்திய வனத்துறை அதிகாரி கைது
பவானிசாகர் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்க காரில் மது பாட்டில்கள் கடத்திய வனத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
பவானி
புரட்டாசி பிறப்பு : ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மற்றும் விலை சரிவு
புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி பவானி அருகே நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மற்றும் விலை சரிவு.
பவானி
பவானி அருகே சூறைக்காற்றுடன் கனமழை : 2கோடி மதிப்பிலான வாழை மரங்கள்...
பவானி அருகே சூறைக்காற்றுடன் கனமழை, வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை.
பவானி
வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலர் : ஆடியோ சர்ச்சை
ஈரோட்டில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலரின் ஆடியோ வெளியானதால் சர்ச்சை.
குமாரபாளையம்
சிவராத்திரியை முன்னிட்டு குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சிவராத்திரி நாளையொட்டி குமாரபாளையம், பவானி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
குமாரபாளையம்
பவானி அருகே ரூ.29.33 லட்சத்திற்கு பருத்தி ஏலம்; 365 விவசாயிகள் பயன்
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 29.33 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
குமாரபாளையம்
பவானி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் சாவு; போலீசார் விசாரணை
பவானி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவானி
பவானி ஜமக்காளத்திற்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
இந்திய அஞ்சல் துறை பவானி ஜமக்காளத்திற்கு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்; மக்கள் ஆர்வமுடன்...
குமாரபாளையம், பவானி- காவிரி புதிய பாலம் நுழைவுப்பகுதியில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்றது.