/* */

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலர் : ஆடியோ சர்ச்சை

ஈரோட்டில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலரின் ஆடியோ வெளியானதால் சர்ச்சை.

HIGHLIGHTS

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலர் : ஆடியோ சர்ச்சை
X

வழக்கறிஞர்கள் சங்கத்தினருடன் பவானி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்த வக்கீல் விஜயலட்சுமி.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பவானி வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து பல்வேறு வழக்குகளை பவானி சார்பு நீதிமன்றத்தில் நடத்தி வருகிறார். இந்நிலையில் அம்மாபேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த முதல்நிலை காவலர் சாந்தி என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக வழக்கறிஞர்கள் சங்கத்தினருடன் சேர்ந்து பவானி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல்நிலை காவலர் சாந்தி என்பவர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பெண் காவலரின் இத்தகைய செயலுக்கு பவானி வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலரின் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!