/* */

குமாரபாளையத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்; மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

குமாரபாளையம், பவானி- காவிரி புதிய பாலம் நுழைவுப்பகுதியில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கொரோனா பரிசோதனை   சிறப்பு முகாம்; மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
X

குமாரபாளையம், பவானி காவிரி புதிய பாலம் நுழைவுப்பகுதியில் நடந்த கொரோனா பரிசோதனை முகாம்.

குமாரபாளையத்திலிருந்து பவானிக்கும், பவானியிலிருந்து குமாரபாளையத்திற்கும் செல்லும் பொதுமக்களை அழைத்து சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர்.

கொரோனா தொற்று பல மாவட்டங்களில் பரவிவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோன்ற முகாம் நடத்தி பரிசோதனை செய்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 24 Aug 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...