/* */

பவானி அருகே ரூ.29.33 லட்சத்திற்கு பருத்தி ஏலம்; 365 விவசாயிகள் பயன்

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 29.33 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானி அருகே ரூ.29.33 லட்சத்திற்கு பருத்தி ஏலம்; 365 விவசாயிகள் பயன்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 29.33 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

இங்கு 1,226 பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக வந்தது. கிலோ 76.96 முதல் 81.89 ரூபாய் வரையில் ஏலம் போனது. மொத்தம் 401.86 குவிண்டால் எடையுள்ள பருத்தி 29 லட்சத்து 33 ஆயிரத்து 861க்கு விற்பனையானது. இதில் 365 விவசாயிகள் பயனடைந்தனர்.

பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 4,400 தேங்காய்கள் வந்ததில் கிலோ 26 ரூபாய் முதல் 31 ரூபாய் வரை விற்பனையானது.

Updated On: 2 Sep 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...