You Searched For "#பயிர்காப்பீடு"
வேலூர்
வேலூரில் நாளை முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு...
வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் 1&ந்தேதி வரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுரை
வாழை, மரவள்ளி, தக்காளி, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்து பயன் பெறலாம்.
ஈரோடு மாநகரம்
பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக சார்பில் மனு
பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி
பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு
காப்பீட்டு கட்டணம் ஏக்கருக்கு நெற் பயிருக்கு 447 ரூபாய், மக்காச்சோளத்திற்கு 260, பருத்திக்கு 470 ரூபாய் ஆகும்.
தமிழ்நாடு
வாழை பயிருக்கு காப்பீடு செய்ய செப்.15 கடைசி நாள் - வேளாண்துறை...
குறுவை பருவத்தில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காப்பீடு செய்துகொள்ளலாம்
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேளாண் உதவி இயக்குனர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்
கடலூர்
குறுவைக்கு பயிர் காப்பீடு கேட்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி: அமைச்சர்...
குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி துவங்கும் நிலையில் குறுவைக்கு காப்பீடு தொகை கேட்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என அமைச்சர் கூறினார்
வானூர்
பயிர் காப்பீடு திட்டத்தை குருவை நெற்பயிருக்கும் நீட்டிக்க வேண்டும்: ...
பயிர் காப்பீடு திட்டத்தை குருவை நெற்பயிருக்கும் நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம்
மணிலா விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் மணிலா பயிர் செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
ஒரத்தநாடு
பயிர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அறிவிக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை
இந்த ஆண்டு குறுவை பயிருக்கான காப்பீட்டு திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.