/* */

You Searched For "#தூய்மைப்பணியாளர்கள்"

உதகமண்டலம்

ஊதியம் கேட்டு உதகை கலெக்டரிடம் தூய்மைப் பணியாளர்கள் மனு

ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; 3 மாதம் நிலுவையிலுள்ள ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என, உதகைஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஊதியம் கேட்டு உதகை கலெக்டரிடம் தூய்மைப் பணியாளர்கள் மனு
கோவை மாநகர்

தூய்மை பணியாளர்கள் பலர் திமுக ஆட்சியில் பணி நீக்கம்: தேசிய தூய்மை...

அரசியல் ரீதியாக தமிழகத்தில் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தூய்மை பணியாளர்கள் பலர் திமுக ஆட்சியில் பணி நீக்கம்: தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: பாதுகாப்பு உபகரணமின்றி குப்பை அள்ளும் தூய்மை

செங்கல்பட்டு நகராட்சியில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, துாய்மைப்பணியாளர்கள் குப்பை அள்ளும் அவலம் நீடித்து வருகிறது.

செங்கல்பட்டு: பாதுகாப்பு உபகரணமின்றி குப்பை அள்ளும் தூய்மை பணியாளர்கள்
திண்டுக்கல்

மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக் கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க  தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை
சேலம் மாநகர்

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - சேலம் மாநகராட்சி ஆணையாளர்

சேலம் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு, தனியார் பள்ளி சார்பில், நிவாரண பொருட்களை, ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கல்
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தூய்மை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூரில் தூய்மை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து...

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு: ஏஐடியுசி தூய்மைப்பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில், ஏஐடியுசி தூய்மைப்பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு: ஏஐடியுசி தூய்மைப்பணியாளர்கள்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சிங்காநல்லூர்

கோவை: தூய்மைப்பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு உபகரணம் வழங்கிய அதிமுக...

கோவையில். தூய்மைப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்களை, எல்எல்ஏ ஜெயராமன் வழங்கினார்.

கோவை: தூய்மைப்பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு உபகரணம் வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி

தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

கிருஷ்ணகிரியில், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்