/* */

You Searched For "#தீ"

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து. அருகில் வீடுகள் இருப்பதால், பெரும் சேதம் ஏற்படும் முன்பு தீயை கட்டுக்கொள் கொண்டு வர கோரிக்கை.தஞ்சாவூர்...

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே தீயில் எரிந்த கூரை வீடு : 2 லட்சம் மதிப்பிலான ...

புதுக்கோட்டை கோவில்பட்டியில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

புதுக்கோட்டை அருகே தீயில் எரிந்த கூரை வீடு :  2 லட்சம் மதிப்பிலான  பொருட்கள் சேதம்
ஆலங்குடி

புதுக்கோட்டை அருகே தைல மரக் காட்டில் தீ, கிராம மக்கள் தீயை...

புதுக்கோட்டை அருகே திருக்கட்டளை ஊராட்சி பகுதியில் திடீரென தைலமரக்காடு தீ பிடித்து எரிந்தது. கிராம மக்கள் தீயை அணைத்தனர்.

புதுக்கோட்டை அருகே தைல மரக் காட்டில்  தீ,  கிராம மக்கள்  தீயை அணைத்தனர்
திருவையாறு

தஞ்சாவூர் அருகே தரிசு நிலத்தில் பயங்கர தீ, 2 மணி நேரம் போராடி தீயை...

தஞ்சாவூர் அருகே அரயபுரம் பகுதியில் தரிசு நிலத்தில் தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தஞ்சாவூர் அருகே தரிசு நிலத்தில் பயங்கர தீ,  2 மணி நேரம்  போராடி தீயை அணைத்தனர்
கோவை மாநகர்

கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ...

கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிந்தது.

கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
இராஜபாளையம்

காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- போலீசார் விசாரணை

இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சாலையில் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தொடர்பாக சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம்...

காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம்

சாலையில் சென்ற கார் திடீரென எரிந்தது நாசம் 5 பேர் உயிர் தப்பினர்

சாலையில் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதில் இருந்த 5 பேர் அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பினர்.

சாலையில் சென்ற கார் திடீரென எரிந்தது நாசம் 5 பேர் உயிர் தப்பினர்
ஆலங்குடி

ஆலங்குடி அருகே தைல மரக்காட்டில் தீ, 2 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆயிப்பட்டி கிராமத்தில் தைல மரக்காட்டில் மரங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் ஏக்கர் பரப்பில் இருந்த...

ஆலங்குடி அருகே தைல மரக்காட்டில் தீ, 2 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்
தென்காசி

வைக்கோல் படப்பில் தீ : தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

தென்காசி மாவட்டம் சுரண்டையில் வைக்கோல் படப்பில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.தென்காசி மாவட்டம் சுரண்டை அரண்மனை தெருவில் வசித்து...

வைக்கோல் படப்பில் தீ : தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்