/* */

உடுமலையில் தீ விபத்து: 7 மீன் கடை எரிந்து சேதம்

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 மீன் கடைகள் எரிந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

உடுமலையில் தீ விபத்து: 7  மீன் கடை எரிந்து சேதம்
X

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எதிரில், ௧௦-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நள்ளிரவில் திடீரென ஒரு மீன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால், தீ மளமள வென பரவியது.

இந்த, தீ பரவியதில் அங்கிருந்த 7 கடைகள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து பற்றிய தகவல் அறிந்த, உடுமலைப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்து தீயை போராடி அணைத்தனர்.

தீ விபத்து குறித்து, கொமரலிங்கம் போலீஸார் விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது.

Updated On: 27 April 2021 12:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை