/* */

You Searched For "#திருவள்ளூர்செய்தி"

ஆவடி

ஆவடி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்கள் அட்டூழியம்

ஆவடி அருகே அரசு பேருந்தின் பின்புற கண்ணாடியை குடிபோதையில் உடைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆவடி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்கள் அட்டூழியம்
கும்மிடிப்பூண்டி

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபாளையம், வடமதுரை, வெங்கல், ஆலப்பாக்கம் ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
கும்மிடிப்பூண்டி

அம்பேத்கர் பிறந்த நாள்: பெரியபாளையத்தில் திமுகவினர் மாலை அணிவித்து...

பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கர் பிறந்த நாள்: பெரியபாளையத்தில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
திருவள்ளூர்

திருவள்ளூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்: 12...

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 மூலம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல். 12 பேர் கைது.

திருவள்ளூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்: 12 பேர் கைது
திருவள்ளூர்

பீஸ்ட் படத்திற்கு டிக்கெட் வழங்க மறுப்பு: ரசிகர்கள் சாலை மறியல்

பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர் காட்சிக்கு திரையரங்கம் சார்பில் டிக்கெட்டுகள் வழங்கப்படாததை கண்டித்து ரசிகர்கள் சாலை மறியல்.

பீஸ்ட் படத்திற்கு டிக்கெட் வழங்க மறுப்பு: ரசிகர்கள் சாலை மறியல்
திருவள்ளூர்

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு...

திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவச்சு.

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவச்சு
கும்மிடிப்பூண்டி

மாநெல்லூர் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

மாநெல்லூர் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு
பொன்னேரி

திருவெள்ளவாயல் அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

திருவெள்ளவாயல் அரசுப் பள்ளியில் போதை தடுப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

திருவெள்ளவாயல் அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
பொன்னேரி

பழவேற்காடு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

பழவேற்காடு அருகே கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

பழவேற்காடு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்