/* */

திருத்தணி அருகே 55 கிலோ குட்கா கடத்தியவர் கைது

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருத்தணி அருகே 55 கிலோ குட்கா கடத்தியவர் கைது
X

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருத்தணி அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 55 கிலோ குட்கா போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் தேசிய நெடுஞ்சாலை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரக்கோணம் அடுத்த தணிகைபோளூரை சேர்ந்த நீலகண்டன் 39, என்பவர் அரக்கோணத்தில் இருந்து திருவாலங்காடு வழியாக ராமஞ்சேரியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பெயரில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 55 கிலோ எடை கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுப்பட்ட நீலகண்டன் என்பவரை கனகம்மாசத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Updated On: 5 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது