/* */

You Searched For "#திருவள்ளூர்"

கும்மிடிப்பூண்டி

நங்கபள்ளம் கிராமத்தில் விவசாயிகள் கால்வாயை ஆக்கிரமித்து மதில்சுவர்...

நங்கபள்ளம் கிராமத்தில் விவசாயிகள் கால்வாயை ஆக்கிரமித்து மதில்சுவர் கட்டுவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நங்கபள்ளம் கிராமத்தில் விவசாயிகள் கால்வாயை ஆக்கிரமித்து மதில்சுவர் கட்டுவதை கண்டித்து  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பேருந்து கவிந்து 21 பெண்கள் படுகாயம்: ஒருவர் பலி

திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி பேருந்து கவிந்த விபத்தில் 21 பெண்கள் படுகாயமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே பேருந்து கவிந்து  21 பெண்கள் படுகாயம்:  ஒருவர் பலி
திருவள்ளூர்

கலெக்டர் அலுவலகத்தில் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற...

திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்..!
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம் கோவிலில் முதியவர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே, மாதர்பாக்கம் செல்லத்தம்மன் கோவிலில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம் கோவிலில் முதியவர் தற்கொலை
திருவள்ளூர்

திருவள்ளூர்: பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கல்

திருவள்ளூரில் தேசிய குடற்புழு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு, கலெக்டர் மாத்திரைகளை வழங்கினார்.

திருவள்ளூர்: பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கல்
திருவள்ளூர்

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள்...

திருவள்ளூர் நகராட்சியில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பேரணியா சென்றனர்.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பேரணி
திருவள்ளூர்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவள்ளூர்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவள்ளூர்

திருவள்ளூர்: விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி

கிருஷ்ணா கால்வாயில் விநாயகர் சிலையைக் கரைக்க சென்ற போது, நீரில் மூழ்கி 2சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர்: விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
திருவள்ளூர்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பொன்னேரி

100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை...

அருமந்தை கூட்டுச்சாலையில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்