திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 67பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் இன்று 3பேர் ஒரு நோயின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 710 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai marketing future