/* */

திருவள்ளூர்: பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கல்

திருவள்ளூரில் தேசிய குடற்புழு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு, கலெக்டர் மாத்திரைகளை வழங்கினார்.

HIGHLIGHTS

திருவள்ளூர்: பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கல்
X

தேசிய குடற்புழு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாத்திரைகள், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி , இப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன்படி, திருவள்ளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய குடற்புழு நீக்கம் மாத்திரைகளை, பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அரசுத்துறை அதிகாரிகளும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின்படி, ஒரு வாரத்திற்கு கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருத்தணி உள்ளிட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!