You Searched For "#திருச்சி."
இலால்குடி
லால்குடி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு...
லால்குடியில் எம்எல்ஏ சௌந்திரபாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகராட்சி முன் கள பணியாளர்கள் 3000 பேருக்கு, தலா 30...
திருச்சி மாநகராட்சி முன் கள பணியாளர்கள் 3000 பேருக்கு தலா 30 முட்டைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
ஸ்ரீரங்கம்
அந்தநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக கல்வெட்டு உடைப்பு : மர்ம நபர்கள்...
அந்தநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக கல்வெட்டை மர்ம நபர்கள் துண்டு, துண்டாக உடைத்தனர். இது தொடர்பாக அதிமுகவினர் போலீசில் புகார் செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பொறுப்பேற்பு
திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக சக்திவேல் இன்று பொறுப்பேற்றார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகராட்சி 2 வார்டுகளில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் ...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 2 வார்டுகளில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணயின்
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கத்தில் மியாவாக்கி அடர்வனத்தை அமைச்சர் கே.என்.நேரு...
ஸ்ரீரங்கத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உருவான அடர்வனத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.
ஸ்ரீரங்கம்
மணிகண்டம் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர்...
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.
ஸ்ரீரங்கம்
திருச்சியில் அனைத்து குளங்களும் சீரமைக்கப்பட்டு நீர் நிரப்பப்படும் :...
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்கள் சீரமைக்கப்பட்டு நீர் நிரப்பப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம்
திருச்சி முக்கொம்பு அணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
திருச்சி முக்கொம்பு மேலணையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் 490 பேருக்கு கொரோனா, 18 பேர் பலி
திருச்சி மாவட்டத்தில் புதிதாக இன்று 490 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 18 பேர் உயிரிழந்தனர்.
மணப்பாறை
மணப்பாறையில் கொரோனா வைரஸ் தொற்று, கலெக்டர் ஆய்வு
மணப்பாறையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சிவராசு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
எஸ்பிஐ வங்கி வேலைக்கு திருச்சியில் இணையவழி இலவச பயிற்சி: கலெக்டர்...
எஸ்பிஐ வங்கி வேலைக்கு திருச்சியில் இணைய வழியாக இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் பயிற்சி பெறலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.