/* */

திருச்சி மாவட்டத்தில் 490 பேருக்கு கொரோனா, 18 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் புதிதாக இன்று 490 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 18 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் 490 பேருக்கு கொரோனா, 18 பேர் பலி
X

பைல் படம்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மட்டும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. மேலும் 18 பலியானார்.

Updated On: 8 Jun 2021 3:31 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  4. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  5. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  6. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  7. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  8. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  9. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  10. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...