You Searched For "#திருக்கோயிலூர்செய்திகள்"
திருக்கோயிலூர்
கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
திருக்கோவிலூர் தொகுதி கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் ரேவதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
திருக்கோயிலூர்
திருவெண்ணெய்நல்லூரில் சிபிஎம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சிபிஎம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருக்கோயிலூர்
கண்டாச்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிப்பு
முகையூர் ஒன்றியம், கண்டாச்சிபுரத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ரேவதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருக்கோயிலூர்
விழுப்புரம் மாவட்டத்தில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்தில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருக்கோயிலூர்
விழுப்புரத்தில் காலில் விழும் உள்ளாட்சி வேட்பாளர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது மக்கள் காலில் விழுந்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்
திருக்கோயிலூர்
கண்டாச்சிபுரம் அருகே பேருந்து பைக் மோதல்; ஒருவர் பலி
திருக்கோவிலூர் தொகுதி கண்டாச்சிபுரம் அருகே பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
திருக்கோயிலூர்
அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருக்கோயிலூர்
திருக்கோயிலூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த 500 லிட்டர் ஊறலை போலீசார் அழித்தனர்.
திருக்கோயிலூர்
திருக்கோவிலூர் அருகே புதிய ரேசன் கடை: அமைச்சர் திறந்து வைத்தார்
திருக்கோவிலூர் புரவடை பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையினை அமைச்சர் பொன்முடி இன்று திறந்து வைத்தார்
திருக்கோயிலூர்
கண்டாச்சிபுரத்தில் குடும்ப அட்டை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள்...
திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஏஒய் குடும்ப அட்டை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோயிலூர்
கண்டாச்சிபுரத்தில் சிசிடிவி கேமரா: காவல் கண்காணிப்பாளர் திறந்து...
திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் அருகே விபத்து மற்றும் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராவை எஸ்பி ஸ்ரீ நாதா திறந்து வைத்தார்
திருக்கோயிலூர்
திருக்கோவிலூர் அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையம் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையத்தை டிஐஜி திறந்து வைத்தார்