/* */

விழுப்புரம் மாவட்டத்தில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்தில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு
X

முகையூர் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினரின் தேர்தல் பிரசாரம் 

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளராக மாவட்ட குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி போட்டியிடுகிறார். வீரபாண்டி ஊராட்சியில் அவரை வேட்பாளராக அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பு கூட்டம் கிளை செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது,

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஆர்.ராமமூர்த்தி,மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.வேல்மாறன், மாவட்ட குழு உறுப்பினர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.அப்போது வீரபாண்டி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் உமாமகேஸ்வரிக்கு சுத்தி அறிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Updated On: 26 Sep 2021 12:50 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  7. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  8. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  9. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  10. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு