Begin typing your search above and press return to search.
திருக்கோவிலூர் அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையம் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையத்தை டிஐஜி திறந்து வைத்தார்
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையத்தை டிஐஜி பாண்டியன் திறந்து வைத்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.