/* */

திருக்கோவிலூர் அருகே புதிய ரேசன் கடை: அமைச்சர் திறந்து வைத்தார்

திருக்கோவிலூர் புரவடை பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையினை அமைச்சர் பொன்முடி இன்று திறந்து வைத்தார்

HIGHLIGHTS

திருக்கோவிலூர் அருகே புதிய ரேசன் கடை:  அமைச்சர் திறந்து வைத்தார்
X

புதிய பகுதிநேர நியாய விலைக்கடையை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் வட்டம், கூட்டுறவுத்துறை சார்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட புரவடை பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன்,விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன். கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 21 Aug 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  7. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  8. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு