You Searched For "#தருமபுரி"
தர்மபுரி
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்
தருமபுரியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களிடத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
தர்மபுரி
தருமபுரி அருகே கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது
தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி
தருமபுாியில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த திருத்தேரோட்டம்
தருமபுாியில் பங்குனி உத்திரத்தையொட்டி பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த திருத்தேரோட்டம் நடந்தது.
ஆன்மீகம்
ஆடி மாதப் பிறப்பு ஆடிப்பண்டிகை கொண்டாட்டம்-ஆடி மாத விஷேசங்கள்
ஆடி மாதத்தின் முதல் நாளில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் கிராமப்பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது...
பாலக்கோடு
விலை வீழ்ச்சி: பாலக்கோடு பகுதியில் செடிகளில் அழுகி வீணாகும் தக்காளி
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், விலை குறைவால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி பறிக்கப்படாமல், தோட்டத்திலேயே அழுகும் பரிதாப நிலை...
பாப்பிரெட்டிப்பட்டி
கடத்தூர் பேரூராட்சியில் கால்வாய் சீரமைப்பு பணியை ஆய்வு செய்த அதிகாரி
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஏரிக்கு நீர் வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தர்மபுரி
தருமபுரியில் மதம் மாறி காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி :...
மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
பாலக்கோடு
மாங்காய்க்கு உரிய விலை தரலாமே: பாலக்கோடு விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாலக்கோடு பகுதியில் விளையும் மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு
ஆய்வுக்கு வந்த தர்மபுரி கலெக்டரிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள்...
காரிமங்கலத்தில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது திமுக, பாமக, ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரூர்
மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்
மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணத்தை தனியார் அறக்கட்டளை வழங்கியது.
தர்மபுரி
பப்ஜி மதன் தருமபுரியில் கைது : தனிப்படை போலீஸ் அதிரடி
பப்ஜி மதன் தருமபுரியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பாலக்கோடு
பாலகோட்டில் ஜமாபந்தி: தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி பங்கேற்பு
பாலகோட்டில், கலெக்டர் ச.திவ்யதர்சினி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.