/* */

மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்

மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணத்தை தனியார் அறக்கட்டளை வழங்கியது.

HIGHLIGHTS

மொரப்பூரில் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்
X

மொரப்பூரில்  திருநங்கைகள், கிராமிய கலைஞர்களுக்கு தனியார் அறக்கட்டளை  கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியது.

தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் எண்ணங்களின் சங்கமம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை மற்றும் வருவாய் இன்றி தவிக்கும் கிராமிய கலைஞர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட108 பேருக்கு 10 கிலோ, அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை நிவாரணமாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னதாக கிராமிய இசைக் கலைஞர்களும், கிராமிய நாடகக் கலைஞர்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், தப்பட்டை குழுவினர் விழிப்புணர்வு பாடல்களை பாடி நடனம் ஆடினார். அதேபோல் தெருக்கூத்து கலை மூலம், நாடக கலைஞர்கள் நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 18 Jun 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?