/* */

You Searched For "#தமிழகத்தில்இன்று"

காரைக்குடி

காரைக்குடி அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டிக்

காரைக்குடி அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளரை பட்டப்பகலில் ஓடஓட வெட்டிக் கொலை செய்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்

குமாரபாளையம் தாலுகாவில் இன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குமாரபாளையத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்
குமாரபாளையம்

இன்ஸ்டாநியூஸ் எதிரொலி: ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் அகற்றம்.

பள்ளிபாளையம் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கிய நிலையில், இன்று நெடுஞ்சாலை ஊழியர்களால் மழை நீர் அகற்றப்பட்டது.

இன்ஸ்டாநியூஸ் எதிரொலி: ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் அகற்றம்.
குமாரபாளையம்

மகனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் தற்கொலை முயற்சி: தந்தை உயிரிழப்பு

மகனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் பெற்றோர் உள்ளிட்ட மூன்று பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் தந்தை சீனிவாசன் உயிரிழப்பு.

மகனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் தற்கொலை முயற்சி: தந்தை உயிரிழப்பு
குமாரபாளையம்

பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு

தொழிலாளியை அடித்ததாக தந்தை, மகன் இருவர் மீதும் பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் அனுசரிப்பு

பள்ளிப்பாளையம் பஸ் நிலையத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் 20 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து...

பள்ளிபாளையத்தில் நடிகர்  சிவாஜி கணேசனின் நினைவு நாள் அனுசரிப்பு
தமிழ்நாடு

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே...

கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாதம் கடைசியில் தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே விழிப்புணர்வு மிக முக்கியம்!!
திண்டுக்கல்

திண்டுக்கல்: நீச்சல் பழகச்சென்ற 2 குழந்தைகள் உள்பட 4 பேர் ஆற்றில்...

திண்டுக்கல் அருகே, நீச்சல் பழக சென்ற போது, ஆற்று மணல் குழியில் சிக்கி, இரு குழந்தைகள் உள்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இது,...

திண்டுக்கல்: நீச்சல் பழகச்சென்ற 2 குழந்தைகள் உள்பட 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி
திருப்போரூர்

சிவசங்கர் பாபாவின் அறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை -...

கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை அழைத்து சென்று, அவரது அறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

சிவசங்கர் பாபாவின் அறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை - கம்ப்யூட்டர்கள் ஆய்வு
குமாரபாளையம்

பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பெண் தர்ணா: சமாதானம் செய்த போலீசார்

மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பெண் ஒருவர், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் தகராறு செய்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பெண் தர்ணா: சமாதானம் செய்த போலீசார்