You Searched For "#தனியார்மருத்துவமனை"
கிணத்துக்கடவு
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: கோவை தனியார் மருத்துவமனை மீது
கோவையில், ஏற்கனவே புகாருக்கு உள்ளான தனியார் மருத்துவமனை மீது, மாவட்ட ஆட்சியரிடம் இன்று மீண்டும் புகார் அளிக்ககப்பட்டது.
விருத்தாச்சலம்
விருத்தாசலம் தனியார் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு ஒத்திகை
விருத்தாசலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது
கோவை மாநகர்
கொரோனா சிகிச்சைக்கு ரூ. 20 லட்சம் பில்: மீதி 4 லட்சத்திற்காக உடலை தர...
கோவையில், ரூ.16 லட்சம் செலுத்திய நிலையில் மீதி 4 லட்சம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே உடலை தர முடியும் என்று தனியார் மருத்துவமனை கறாராக இருப்பதாக,...
ஓசூர்
ஒசூரில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவரின் கண், அறுவைசிகிச்சை...
ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரும்பூஞ்சை பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளியின் கண் அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்
மதுராந்தகம்
அச்சிறுபாக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட மருத்துவமனைக்கு...
அச்சிறுபாக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க மதுராந்தகம் கோட்டாட்சியர் உத்தரவு
தாம்பரம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிராவல்ஸ் அதிபா் மருத்துவமனை 3வது...
கொரோனா வைரஸ் நோயாளியான டிராவல்ஸ் அதிபா் மருத்துவமனை 3 வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை.
திண்டிவனம்
போலி ரெம்டெசிவர் பயன்படுத்திய மருத்துவமனைக்கு அபராதம்
திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்கு போலி ரெம்டெசிவர் மருந்து செலுத்துவதாக புகார்
சேலம் மாநகர்
சேலத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கத்...
சேலத்தில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆரணி
தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு..
அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார்கள் வந்ததால், தனியார் மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக...
நாகர்கோவில்
கொரோனா விதிமீறல் - தனியார் மருத்துவமனைக்கு இரண்டு லட்சம் அபராதம்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு அபராதம்.
மதுரை
மதுரை: மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்க கட்டுப்பாட்டு அறை...
தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்க கட்டுப்பாட்டு அறை தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தகவல்.